Sunday, August 16, 2015

Tngovtsymbol

Today went to srivi aandal car festival with my parents and sis.
Had a good time.

Independence day

Morning along with kanarajar trust members distributed flag, sweets to public , then went to sathya nagar middle school with JCI members and deliver a speech abt "what's our freedom " . and had a blood donation camp. Total unit was 172. Later went to orphanage

Monday, June 29, 2015

Award from DSP sir at reservline.

Today received a award from our dist DSP sir for making arrangement of emergency blood needs.

Thursday, June 18, 2015

BEST HUMANITARIAN SERVICE AWARD

Yesterday (may 23rd) I was at chennai for a blood related conference "LIFE SAVERS MEET", met many NGO heads ,social servicers and had many discussion. Happy to deliver my speach in front of them.
At sivakasi, lions club selected me as guest and gave me a award "BEST HUMANITARIAN SERVICE AWARD" , my beloved dad went and received it on behalf of me.

சிறந்த இளம் சமூக சேவகர் விருது for me

Today (29.5.15) received a award "சிறந்த இளம் சமூக சேவகர் விருது" from Rotary club of sivakasi porosity and SriVari Nachiyar educational trust.


Very proud to receive it along with my rolemodel Mr.Manivel sir and infront of my school teachers at my school stage itself.
 — feeling awesome.

Got Best Blood Service award @sathyamoorthi annachi complex annual day

Yesterday eve at Sivakasi (Satchapuram) a shopping complex (AADHI PAARASAKTHI) annual day, in that the founder Mr.K.S.A.Sathya Moorthi (Samathuvam Sathyamoorthy) annaachi invited us and honoured with a shield along with d photo. he is always being my lovable well wisher and adviser.
Missed Our Manivel sir in d program. Myself deliver a speech regarding BLOOD DONATION.
 — feeling proud 



About myself @dinamalar paper



தூங்கும் முறை பற்றி ....

.
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும்,
உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.
இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
.
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.
.
.
.
வாழ்க வளமுடன்
.

Tuesday, May 12, 2015

Flight journey with parents and sis

On 8th may (Friday ) eve we have planed for a trip to chennai by flight.I have already traveled in flight. But its more happy to bring my family.
As the departure time is eve and there was heavy rain fall , so the flight time was postpone to 1hr.
Then journey started, sis and mom was so exited , dad got a new friend who speak a lot while traveling.
Reached chennai within 50min.

Tuesday, April 21, 2015

A small tour with JCI friends

Since last year I m being a active member of JCI Thiruthangal. Last Sunday we all went for a trip near rajapalayam.

It was a nice day with all the members, we enjoyed a lot.

As my postpaid airtel no is not reachable due to low tower , Mr.manivel sir gave my tata prepaid no to a blood request at virudhunagar b- and successfully made d arrangement with d help of selva machan , saravanan Anna and ranjith. A big tuanls to them.

Our JCI whatsapp group was recreated at this day.

Sunday, April 12, 2015

இந்தியாவை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்..

.
1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழித்தல்.
{இதில் கண்டிப்பாக பெரும்பாலானோருக்கு பங்கு உண்டு.}
2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :
{இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.}
3. குப்பைகளை கொட்டுவது :
{நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும், நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.}
4. வரிசையை முந்தியடித்தல் :
{இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம். பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.}
5. விட்டு கொடுக்காத பழக்கம் :
{அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எப்படி...? அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.}
6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :
நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல், Etc... Etc.... Etc.....
இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான்.
இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.
7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:
(முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது. நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும்.)
8. ஜாதி வெறி - மத வெறி – இன வெறி:
நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்......!!
குறிப்பு:- இதை பதிவதன் நோக்கம், நம்முடைய அவலங்களை நாமே பதிந்து, நமது மேல் நாமே அசிங்கத்தை பூசிக்கொள்வதர்க்காக அல்ல....
தனி மனிதன் திருந்தினால் தான், நாடு திருந்தும். இதை படித்த பிறகு ஓரிருவர் திருந்தினால் கூட போதும்... இந்த பதிவின் நோக்கம் முழுமை பெரும்.